முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தஞ்சையில் மீண்டும் அதிர்ச்சி..!! லிஃப்ட் கொடுப்பது போல் பேசி பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்..!!

The shocking incident of a woman raped by a woman in the asylum has shocked.
08:35 AM Sep 06, 2024 IST | Chella
Advertisement

தஞ்சையில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குற்றச் சம்பவங்களை தடுக்க அரசு மற்றும் காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இவை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில், தஞ்சையில் மீண்டும் பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பூதலூரில் பெண் ஒருவர் பேருந்தை விட்டு இறங்கி நடந்த சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அந்த பெண்ணிற்கு லிஃப்ட் கொடுப்பது போல் பேசி, தங்களது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். யாரிம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று அந்தப் பெண்ணை அங்கு வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பாப்பாநாடு அருகே இளம் பெண் ஒருவர் காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து சித்ரவதை’..!! ’பாலியல் அடிமையாக இருந்தேன்’..!! தமிழ் இயக்குனர் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு..!!

Tags :
கூட்டு பாலியல் பலாத்காரம்தஞ்சைபெண்
Advertisement
Next Article