For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி!… போலீசார் சுட்டத்தில் மாணவர் பலி!… அமெரிக்காவில் பதற்றம்!

08:17 AM May 02, 2024 IST | Kokila
அதிர்ச்சி … போலீசார் சுட்டத்தில் மாணவர் பலி … அமெரிக்காவில் பதற்றம்
Advertisement
Shooting: அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர் ஒருவர் பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள ஒரு பள்ளி அருகில் (நேற்று) புதன்கிழமை துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதை தொடர்ந்து பள்ளியில் இருந்த மாணவர்கள் ஓடினர். இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், துப்பாக்கி ஏந்திய நபரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். பள்ளிக்குள் இருந்தவர்களுக்கு உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.

Advertisement

இருப்பினும், மவுண்ட் ஹோரேப் பகுதி பள்ளி மாவட்டம், அருகிலுள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களை மட்டுமே வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் சம்பவ இடத்திற்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள மாநில அட்டர்னி ஜெனரல் ஜோஷ் கவுல், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை நடுநிலைப்படுத்தியே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளார்.

Readmore: உச்சம் தொடும் விலை!… இந்தியாவில் தங்கத்தின் தேவை 8% அதிகரிப்பு!… 3 மாதத்தில் 19 டன் தங்கம் வாங்கிய RBI!

Advertisement