முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி!. இந்தியாவில் பரவிய மர்மநோய்!. ஒரே மாதத்தில் 17 குழந்தைகள் பலி!

Shock! Mysterious disease spread in India! 17 children died in one month!
05:40 AM Oct 21, 2024 IST | Kokila
Advertisement

Mysterious disease: ராஜஸ்தானில் மர்ம நோய் தாக்கியதில் கடந்த ஒரே மாதத்தில் 17 குழந்தைகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் கோட்ரா பகுதியில் பழங்குடியினர் அதிகம் வசித்து வருகின்றனர், இந்தநிலையில், நேற்று 2வயது ஆண்குழந்தை திடீரென உயிரிழந்தது. அதாவது, காய்ச்சல், இருமல் என நோய்வாய்ப்பட்ட 3 நாட்களுக்குள் குழந்தை உயிரிழந்தது சுகாதாரத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பருவகால நோய்கள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அம்மாநில சுகாதாரத்துறையும் விளக்கமளித்தது. இருப்பினும், இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, இதே கிராமத்தில் 2 வயது குழந்தை பலியானது போன்றே கடந்த 30 நாட்களில் 17 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நோய்வாய்ப்பட்ட மூன்று முதல் நான்கு நாட்களுக்குள், குழந்தைகள் இறந்துவிட்டன என்று இறப்பு நிகழ்ந்த கட்டா பஞ்சாயத்தின் சர்பஞ்ச் நிகா ராம் கராசியா கூறியுள்ளார்.

Readmore: ஆட்டோ பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தைகள் உட்பட 12 பேர் பலி..!!

Tags :
17 children diedMysterious diseaseone monthrajasthan
Advertisement
Next Article