முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை..!! இன்றே கடைசி நாள்..!! பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு..!!

07:29 AM Nov 15, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையை பெறுவதற்கு மாணவர்கள் பள்ளிகளில் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

அந்த அறிவிப்பில், EMIS இணையதளத்தை லாகின் செய்து மாணவர்கள் என்ற மெனுவை தேர்வு செய்ய வேண்டும். அதில், ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு எதிராக இருக்கும் குறியீடை கிளிக் செய்து Scholarship என்பதை திறந்து உதவித்தொகை குறித்த விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

பின்னர், தேவையான சாதி சான்றிதழ் எண் மற்றும் வருமானவரி சான்றிதழ் எண் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இந்த பணிகளை இன்றைக்குள் (நவம்பர் 15) அனைத்து பள்ளிகளும் முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags :
அரசுப் பள்ளிகல்வி உதவித்தொகைதமிழ்நாடு அரசுமாணவர்கள்
Advertisement
Next Article