முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சூப்பர் அறிவிப்பு...! மகளிருக்கு மாதந்தோறும் ரூ.4,000... நேரடியாக வங்கி கணக்கில் பெறலாம்...!

06:30 AM Nov 05, 2023 IST | 1newsnationuser2
Advertisement

தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.4,000, எல்பிஜி சிலிண்டர் மானியம், அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

Advertisement

அம்பதிபள்ளி கிராமத்தில் பெண்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கொள்ளையடித்த பணத்தை மக்களுக்கு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்தார். முதலமைச்சரின் கொள்ளையினால் அதிகம் பாதிக்கப்பட்டது தெலுங்கானா பெண்கள். ஆளும் அரசு கொள்ளையடித்த பணத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்றார்.

முதல் கட்டமாக, ஒவ்வொரு மாதமும், சமூக ஓய்வூதியமாக, பெண்களின் வங்கிக் கணக்கில், 2,500 ரூபாய் செலுத்தப்படும், சிலிண்டர் மானியமாக ரூ. 500, பேருந்து கட்டணம் மூலம் ரூ.1,000 என பெண்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

Tags :
Rahul gandhiTelenganaWomens
Advertisement
Next Article