முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ரூ.1,000 உரிமைத்தொகை..!! பெண்களே மெசேஜ் வந்துருச்சா..? உடனே செக் பண்ணுங்க..!!

11:38 AM Dec 14, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்களாக தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதி நாளைக்குள் தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

மேல்முறையீடு செய்த பெண்களுக்கும் விடப்பட்ட மாத தவணையுடன் இந்த மாதத்திற்கான பணம் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக 15ஆம் தேதிக்கு முன்னதாக வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. அதனைப் போலவே இன்று மதியத்திற்கு மேல் பணம் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
உரிமைத்தொகைகுடும்பத் தலைவிதமிழ்நாடுபெண்கள்
Advertisement
Next Article