முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆண்களுக்கும் உரிமைத்தொகையா..? நான் அப்படி சொல்லவே இல்லை..!! ட்விஸ்ட் வைத்த அமைச்சர்..!!

Trittu reported in the media that I had said that the men would be given an entitlement of Rs.1,000.
01:48 PM Aug 12, 2024 IST | Chella
Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் திறந்த வெளி விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Advertisement

அப்போது அவர் கூறுகையில், ”காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படுவது போல், ஆண்களுக்கு உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என நான் கூறியதாக ஊடகங்களில் திரித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

ஆண்களும், பெண்களும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் சமமாக வாழ வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி” என்றார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக எப்போது பொறுப்பு ஏற்பார் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தனக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் தெரிவித்தார்.

Read More : இவ்வளவு அழகான கிராமத்தில் இப்படி ஒரு விசித்திரமா..? அப்படி என்ன இருக்கு தெரியுமா..?

Tags :
அமைச்சர் பெரியகருப்பன்உரிமைத்தொகைசிவகங்கை
Advertisement
Next Article