முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முதல்வர் மு.க.ஸ்டாலின் கையை பிடித்து கதறி அழுத பிரேமலதா..!! காண்போரை கலங்க வைத்த காட்சி..!!

11:21 AM Dec 28, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Advertisement

மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை காலமானார். இதனையடுத்து, சென்னை சாலிகிராமத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு பொதுமக்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். சாலிகிராமமே கண்ணீரில் மூழ்கிய நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

முதல்வரை கண்டதும் பிரேமலதா விஜயகாந்த் கதறி அழுதார். அவரது கையைப் பற்றிக் கொண்டு முதல்வர் ஆறுதல் கூறினார். முதல்வருடன் அமைச்சர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அப்போது தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்தாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
அரசு மரியாதைசாலிகிராமம்முதல்வர் மு.க.ஸ்டாலின்விஜயகாந்த்
Advertisement
Next Article