முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! அழிக்க தொடங்கியது சுனாமி..!! இன்னும் அரை மணி நேரத்தில் தீவிரம்..!!

07:45 AM Apr 03, 2024 IST | Chella
Advertisement

தைவான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.4 ஆக பதிவாகி இருந்தது. இதனையடுத்து, தைவான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தைவானைத் தொடர்ந்து ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தைவானின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இதனையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பானின் ஒகினாவா, மியாகோஜிமா தீவுகளில் சுனாமி அலைகள் தாக்க தொடங்கின. 3 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வருவதால், பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இன்னும் அரை மணிநேரத்தில் அங்கு சுனாமி தீவிரமடையும் என்று கூறப்படுகிறது.

Read More : கனடா பள்ளிகளிலும் உணவுத் திட்டம் அறிமுகம்..!! திமுக பெருமிதம்..!!

Advertisement
Next Article