For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Job: அஞ்சல் துறையில் மொத்தம் 5 பிரிவுகளில் 55,000 காலிப்பணியிடங்கள்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

09:56 AM Mar 03, 2024 IST | 1newsnationuser2
job  அஞ்சல் துறையில் மொத்தம் 5 பிரிவுகளில் 55 000 காலிப்பணியிடங்கள்     உடனே விண்ணப்பிக்கவும்
Advertisement

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட்(Sorting Assistant), போஸ்ட் மேன், மெயில் கார்ட், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் என மொத்தம் 5 பிரிவுகளில் 55,000 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.

Advertisement

விண்ணப்பதாரர் வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கட்டாயம். மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணிக்கு ஏற்ற படி ரூ.81,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For Info: https://www.indiapost.gov.in

Advertisement