முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அவமானம் இல்லை..... பெருமை மட்டுமே என தெரிவித்த பிரபலம்....

11:00 AM May 16, 2024 IST | shyamala
Advertisement

ஓரின சேர்க்க்கையாளராக இருப்பது அவமானம் இல்லை என பிரபல பாடகி சுதிராவின் முன்னாள் கணவர் தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகியான சுசித்ரா ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக்குமார் பற்றியும் பேசியது பேசும்பொருள் ஆகி இருக்கிறது. அதில், கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவரும் தனுஷும் ஆரம்ப காலத்தில் ஒன்றாக பழகி வந்த சமயத்தில் ஒரே ரூமுக்குள் செல்வார்கள் என்றும் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து கார்த்திக்குமார் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் ஓரின சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாக கருதுகிறேன். அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்களே. இதில் அவமானம் எதுவும் இல்லை. பெருமை மட்டுமே. என்று கார்த்திக் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/reel/C67uhKMJxSi/?utm_source=ig_embed&ig_rid=8a723513-b822-47bf-9cfb-204fe474f332

குர்குரே வாங்கி தர மறுத்த கணவன்…. கணவனை பிரிந்து சென்ற மனைவி…. அதிர்ச்சி சம்பவம்…..

Advertisement
Next Article