முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இந்த பட்டாசுகளை மட்டும் தான் வெடிக்க வேண்டும்’..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

07:09 AM Nov 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தீபாவளி பண்டிகைக்கு மாநிலங்களில் எந்த எந்த நேரங்களில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், இந்த வருடமும் தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த ஆண்டை போல இந்த வருடமும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், தீபாவளியன்று காற்றின் தரம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
உச்சநீதிமன்றம்தமிழ்நாடு அரசுதீபாவளி பண்டிகைபொதுமக்கள்
Advertisement
Next Article