For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

யூனிபார்மில் ரத்தக்கரை.! 5 வயது பிஞ்சு குழந்தைகள்.! வேன் டிரைவரின் கொடூர செயல்.! அதிர்ந்த பெற்றோர்.!

11:38 AM Dec 02, 2023 IST | 1newsnationuser4
யூனிபார்மில் ரத்தக்கரை   5 வயது பிஞ்சு குழந்தைகள்   வேன் டிரைவரின் கொடூர செயல்   அதிர்ந்த பெற்றோர்
Advertisement

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நர்சரி பள்ளி மாணவிகள் பென் டிரைவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வென்றவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement

பீகார் மாநிலம் பேகுசராய் மாவட்டம் பீர்ப்பூர் பகுதியைச் சேர்ந்த நர்சரி பள்ளியில் படித்து வரும் 4 வய அப்போது து மற்றும் 5 வயது சிறுமிகள் இரண்டு பேர் பள்ளி முடிந்து வேனில் வீடு திரும்பி இருக்கின்றனர். அப்போது சிறுமியின் ஆடைகளில் இரத்த கரை படித்திருந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் இது தொடர்பாக வேண்டி வரை படித்து விசாரித்துள்ளனர்.

அப்போது சிறுமிகள் இருவரையும் பள்ளி முடிந்து வரும் போது ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறான் அந்த வேன் டிரைவர். இதனைத் தொடர்ந்து அவனை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை நடத்திய விசாரணையில் அவனது பெயர் சிக்கந்தர் ராய் என்பதும் அந்தப் பள்ளியில் வேன் டிரைவராக மூன்று வருடங்கள் பணியாற்றி வருவதும் தெரிய வந்திருக்கிறது.

நர்சரி பள்ளி மாணவிகள் வேன் டிரைவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள பள்ளி நிர்வாகம் ஓட்டுநரை பற்றி சரியாக விசாரிக்காமல் வேலையில் சேர்த்தது தங்களது தவறுதான் எனவும் மன்னிப்பு கேட்டு இருக்கிறது.

Tags :
Advertisement