முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இனி புதிய ரேஷன் கார்டுக்கு ஈசியா விண்ணப்பிக்கலாம்..!! அதுவும் வீட்டில் இருந்தே..!! எப்படி தெரியுமா..?

11:13 AM Nov 27, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. மக்களுக்காக அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் நிலையில், இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

இத்திட்டத்தின் கீழ் மக்கள் இலவச ரேஷன் பொருட்களை பெற வேண்டும் என்றால் புதிய ரேஷன் கார்டை பெற வேண்டும். இதனை வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டுக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தமிழ்நாட்டில் வசிக்கும் மக்கள் https://www.tnpds.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முகவரி சான்று, வருமான சான்றிதழ் மற்றும் கரண்ட் பில் ஆகியவற்றை சமர்ப்பித்தால் உங்களுக்கு சில நாட்களில் புதிய ரேஷன் கார்டு கிடைத்துவிடும்.

Tags :
ஆன்லைன்புதிய ரேஷன் கார்டு
Advertisement
Next Article