முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்..! அரசு கூறுவதென்ன..! வலுக்கும் எதிர்ப்பு

05:25 AM Apr 24, 2024 IST | Baskar
Advertisement

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு அடிப்படையில்தான் மாதம் மாதம் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை புதிய ரேஷன் கார்டு கிடைக்கப்பெறவில்லை.

கடந்த மாதம் மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இப்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் ரேஷன் கார்டு வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அரசு செவிசாய்க்கவில்லை. எப்போதுதான் ரேஷன் கார்டு கொடுப்பீர்கள் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More: ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி விற்பனை ; உரிமையாளர் கைது!

Advertisement
Next Article