முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு சம்பவம்…! நடுரோட்டில் குடுமி பிடி சண்டை போட்ட பள்ளி மாணவிகள்...!

07:10 AM May 01, 2024 IST | shyamala
Advertisement

உ.பி.யில் பள்ளி மாணவிகள் சாலையில் கட்டி புரண்டு சண்டை போட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்பங்கள் வளர்ந்ததை அடுத்து, பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை அனைவரும் மொபைல் பயன்படுத்துகிறார்கள். அதுவும், இன்ஸ்டா, பேஸ்புக், உள்ளிட்ட சமூக ஊடங்களில் தங்களுடைய அன்றாட நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement

சக்கலத்தி குடுமிபிடி சண்டை பார்த்திருப்போம். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 4 இளம்பெண்கள்  நடுரோட்டில் கட்டி புரண்டு சண்டையிட்டு கொண்டனர். இது தொடர்பாக, சாலையில் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். விசாரித்ததில்  இரு குழுக்களிடையே  ரீல்சில்  கமெண்ட்  செய்தது  தொடர்பாக கைகலப்பு  ஏற்பட்டது...

பள்ளி மாணவிகளான  இவர்கள்  இன்ஸ்டாகிராம்  ரீல்சில்  கமெண்ட் செய்தது தொடர்பாக  சாலையில் கடுமையாக  குடுமிப்பிடி  சண்டையிட்டுக் கொண்ட, வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

T20 World Cup ; ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

Tags :
noida girls street fight
Advertisement
Next Article