முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நெஞ்சே பதறுது..!! இவ்வளவு கொடூரமான வேண்டுதலா..? பச்சிளம் குழந்தை மீது கொதிக்கும் பாலை ஊற்றிய நபர்..!!

A devotee put a child in a boiling pot which caused a great stir. This video has now gone viral on social media.
06:08 PM Jul 30, 2024 IST | Chella
Advertisement

உத்தரப்பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய வட மாநிலங்களில் காசிதாஸ் பாபா பூஜை என்பது பிரபலமாக நடைபெறுவது வழக்கம். இந்த பூஜையின் போது, தற்போது பச்சிளம் குழந்தையின் மீது கொதிக்கும் பாலை ஊற்றியதோடு, அந்த குழந்தையை கொதிக்கும் பானையில் பக்தர் ஒருவர் போட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.

Advertisement

அந்த வீடியோவில், கொதிக்கும் பால் இருக்கும் பானைக்குள் குழந்தையை அமுக்குகிறார். ஆனால், அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் அழுததால் அந்தப் பாலை தன் மீதும் குழந்தை மீதும் ஊற்றினார். இதனால் அந்த குழந்தை வலி தாங்க முடியாமல் கத்தி கதறி துடிக்கிறது. இருப்பினும் அதை அந்த நபர் பொருட்படுத்தவில்லை.

வேண்டுதல் என்ற பெயரில் இப்படி ஒரு கொடூரத்தனமான செயலை செய்தவருக்கு சமூக வலைதளத்தில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இதனை பயனர் ஒருவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இது என்ன விதமான மூடநம்பிக்கை என்று கண்டித்துள்ளார்.

Read More : பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு சிறுமியிடம் சில்மிஷம்..!! மருத்துவர் செய்யும் காரியமா இது..!! புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!

Tags :
பச்சிளம் குழந்தைபூஜைவடமாநிலங்கள்
Advertisement
Next Article