முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முன்னாள் பிரதமர் மீது கொலை வழக்குப்பதிவு..!! என்ன காரணம்..? பெரும் பரபரப்பு..!!

The information that has come out that a case of murder has been registered against the former Prime Minister of Bangladesh, Sheikh Hasina, has caused a stir.
08:34 AM Aug 14, 2024 IST | Chella
Advertisement

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

வங்கதேசத்தில் இடஒதுக்கீடு பிரச்சனை காரணமாக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திய நிலையில், இப்போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது என்பதும் இதனால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததால், தனது பிரதமர் பதவியை ஹசீனா ராஜினாமா செய்து விட்டு, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

இந்நிலையில், தற்போதைய தகவலின்படி, வங்கதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்ததை அடுத்து வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு தப்பிச்சென்ற பிறகு ஹசீனாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். இந்த வழக்கை அவர் எப்படி எதிர் கொள்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read More : டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய தலைவர்..!! அதிரடியாக நியமித்த ஆளுநர்..!! 6 ஆண்டுகள் பதவிக்காலம்..!!

Tags :
கொலை வழக்குப்பதிவுவங்கதேசம்ஷேக் ஹசீனா
Advertisement
Next Article