முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கத்தோலிக்க துறவிகளால் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம்!!

02:19 PM Apr 11, 2024 IST | Mari Thangam
Advertisement

கால்டே தீவில் துறவிகளால் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்

Advertisement

தெற்கு வேல்ஸில் உள்ள அபேயில் வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தோலிக்க பள்ளியானது செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் கத்தோலிக்க துறவிகளால் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

கால்டே அபேயில் துறவிகளுக்கு எதிரான பாலியல் குற்றசாட்டுகள் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. அபேபியின் புதிய தலைவராக ஜான் ரோஸ்ஸி இதுகுறித்து கூறியதாவது, “ இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.  இச்சம்பவம் குறித்து சவுத் வேல்ஸ் காவல்துறையின் முன்னாள் உதவி காவல்துறை மற்றும் குற்ற ஆணையர் Jan Pickles தலைமையில் விசாரணை நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

Tags :
Caldey Islandsexual harassement
Advertisement
Next Article