முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தினமும் 3 முறைக்கு மேல்..!! உடலுறவில் மூழ்கிய மனைவி..!! கணவரை திருநங்கை எனக்கூறி திட்டு..!! கோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

An incident in the state of Punjab has caused a great shock.
10:20 AM Oct 23, 2024 IST | Chella
Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பஞ்சாப் மாநிலத்தில் வசித்து வரும் ஒரு கணவன், தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதாவது, தினமும் இரவில் 3 முறை உடலுறவு வைத்தாலும் கூட அதற்கு மேலும் உடலுறவு வேண்டும் என்று கூறி மனைவி தொல்லை கொடுத்து வருகிறார்.

அதற்கு மேல் முடியாது என்று கணவர் கூறினால், திருநங்கை என்று கூறி கணவரிடம் சண்டை போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்காக கணவர் உள்ளிட்ட அவரின் குடும்பத்தினரிடம் அந்தப் பெண் சண்டை போட்டுள்ளார். இதனை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத கணவன், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி, மனைவி மீது தான் தவறு இருக்கிறது. எனவே, அவரிடம் இருந்து கணவருக்கு விவாகரத்து பெற்றுக் கொடுத்தது. ஆனால், எந்த உத்தரவை எதிர்த்து மனைவி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அதை விசாரித்த நீதிமன்றம், மனைவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, கணவரின் விவாகரத்தை உறுதி செய்தது.

Read More : சென்னையில் ஜொலிக்கும் இளஞ்சிவப்பு ஆட்டோ..!! பெண்களே விண்ணப்பிக்க ரெடியா..!! நவ.23ஆம் தேதியே கடைசி..!!

Tags :
உடலுறவுகோர்ட்டார்ச்சர்மனைவிவிவாகரத்து
Advertisement
Next Article