முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரேசில் வெள்ளம் | நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 உயிரிழப்பு.. 33 பேர் மாயம்!!

Monsoon has been pouring in Brazil since last May. Especially in the southern province of Rio Grande do Sul, it is raining heavily
05:00 PM Jul 02, 2024 IST | Mari Thangam
Advertisement

பிரேசில் நாட்டில் கடந்த மே மாதம் முதல் பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கனமழை பெய்து வருகிறது. தெற்கு மாநிலமான க்யூ கிராண்ட் டு சுல் பகுதியில் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நகரின் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இந்நிலையில், பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 33 பேர் மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேரழிவின் உச்சமாக 4,50,000 பேர் இடம் பெயர்ந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏப்ரல் 29 ல் தொடங்கிய எதிர்பாராத பேரிடரால் 23.9 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸின்ஹீவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
brazillandslideMonsoonRio Grande do Sul
Advertisement
Next Article