முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"என்ன ஒரு வில்லத்தனம்.." மனைவிக்கு தினமும் தூக்க மாத்திரை.! வேலைக்கார பெண்ணுடன் கசமுசா.! சிக்கிய கணவன்.!

08:39 PM Jan 09, 2024 IST | 1newsnationuser7
Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூரில் மனைவிக்கு தினமும் தூக்க மாத்திரை கொடுத்து வேலைக்காரியுடன் தகாத உறவில் இருந்த கணவன் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பெங்களூர் சந்திரா லேஅவுட் பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் என்ற நபருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் தனி வீட்டில் குடியிருந்துள்ளனர். இவர்களுக்கு உதவி செய்வதற்காக வேலைக்கார பின் ஒருவரும் இவர்களுடன் தங்கி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சுனில் குமார் இரவு உணவிற்குப் பிறகு தனது மனைவிக்கு தெரியாமல் அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து உறங்க வைத்துள்ளார். மனைவி உறங்கிய பின் வீட்டிலிருந்த வேலைக்கார பெண்ணுடன் தகாத உறவு கொண்டு வந்திருக்கிறார். இந்த உறவு நீண்ட நாட்களாக நடந்து வந்திருக்கிறது. இந்நிலையில் சுனிலின் மனைவி அதிகாலையில் எழுந்த போது அவரது கணவர் வேலைக்காரியுடன் படுக்கையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மனைவிக்கு தூக்கம் மாதிரி கொடுத்து வேலைக்காரியுடன் கணவன் தகாத உறவில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
BengalurucrimeHusband CaughtIllicit affairindia
Advertisement
Next Article