For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தம்பி மனைவியுடன் கள்ளக்காதல்.! தட்டி கேட்டவருக்கு கொலை மிரட்டல்.! 4 பேர் கைது.!

02:40 PM Dec 25, 2023 IST | 1newsnationuser4
தம்பி மனைவியுடன் கள்ளக்காதல்   தட்டி கேட்டவருக்கு கொலை மிரட்டல்   4 பேர் கைது
Advertisement

ஓசூர் மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பியை தாக்கியதாக அண்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

ஓசூர் மாவட்டம் பெண்ணாங்கூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சலாம். இவருக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். இந்நிலையில் சலாமின் மனைவிக்கும் அவரது அண்ணன் சர்தார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சலாம் மற்றும் அவரது அண்ணனிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் பேசி அண்ணன் தம்பியிடையே சமாதானம் ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சலாமின் சகோதரர் சர்தார் அவரது மனைவியின் அண்ணன் மற்றும் 2 பேர் சேர்ந்து சலாமை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் சலாம் அளித்த புகாரின் பேரில் அவரது அண்ணன் சர்தார் ஷேக் உஸேபா மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பில் தம்பிக்கு கொலை மிரட்டல் ஒடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
Advertisement