முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மதுபான கொள்கை முறைகேடு..!! 6 மாதங்களுக்கு பிறகு எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்..!!

02:51 PM Apr 02, 2024 IST | Chella
Advertisement

புதுடெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 6 மாதங்களாக சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. அதன்படி, 849 கடைகள் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.-யும் குற்றம்சாட்டி இருந்தன.

Read More : இஷா அம்பானியின் வீட்டை விலைக்கு வாங்கிய பிரபல நடிகர், நடிகை..!! விலை எவ்வளவு தெரியுமா..? அப்படி என்ன ஸ்பெஷல்..!!

Advertisement
Next Article