முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கோயிலுக்குள் வைத்தே சிறுமிகளை..!! பூசாரி செய்யும் காரியமா இது..? ஊரே திரண்டு வந்து..!! தேனியில் பரபரப்பு..!!

He took them inside the temple. There, he sexually molested the girls without even looking at the temple.
10:57 AM Sep 27, 2024 IST | Chella
Advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு திலகர் (70) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர், கடந்த செப்.25ஆம் தேதி மாலை கோயில் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் மற்றும் 9 வயது சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கியுள்ளார்.

Advertisement

பின்னர், அவர்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, கோயில் என்றும் பாராமல், சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால், ஒரு சிறுமி பதறி அடித்து கோயிலில் இருந்து வெளியே ஓடி வந்து பெற்றோரிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறார்களின் பெற்றோர், உறவினர்கள் கோயில் முன்பு கூடினர்.

இதனால் பயந்து போன திலகர் கதவை பூட்டிக் கொண்டு கோயிலுக்குள் பதுங்கினார். இதையடுத்து, தகவலின் பேரில் பெரியகுளம் வடகரை போலீலீசார் கோயிலுக்குள் சென்று திலகரிடம் விசாரணை நடத்தினர். சிறுவர், சிறுமியிடம் நடந்த விசாரணை அடிப்படையில் பெற்றோர் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் திலகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read More : ’உடம்புல ஒரு துணி இல்லாம வீடியோ அனுப்பு’..!! சிறுமியை டார்ச்சர் செய்த பிரபல யூடியூபர் மகன்..!! வசமாக மாட்டிக்கொண்ட ரவுடி பேபி சூர்யா..!!

Tags :
சிறுமிகள்தேனி மாவட்டம்பூசாரி
Advertisement
Next Article