முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்தியாவின் பணக்கார நட்சத்திர குழந்தை..! 7300 கோடிக்கு நிறுவனம்..! ரன்பீர், பிரபாஸ், ஆலியா, என்டிஆர் என யாரும் இல்லை…! யார் அவர்..?

08:43 AM Apr 23, 2024 IST | 1newsnationuser8
Advertisement

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ரன்பீர் கபூர், ஆலியா  பட் உள்ளிட்ட நடிகர், நடிகைகளை விட அதிக சொத்து மதிப்பு உடையவராக திகழும் நட்சத்திரத்தை பற்றி பார்ப்போம்.

சிலர் பிறக்கும் போதே பணக்காரர்களாக இருப்பர். அப்படி முன்னணி நடிகர்களான ரன்பீர் கபூர், ஆலியா பட், என்டிஆர், ராம் சரண் உள்ளிட்ட பணக்கார நட்சத்திர குழந்தைகளை விட அதிக சொத்து மதிப்பு உடையவராக திகழும் நட்சத்திர குழந்தை வேறு யாரும் இல்லை பாலிவுட் நட்சத்திரம் ஹிரித்திக் ரோஷன் தான். மேலும் இவர் சல்மான் கான் -அமீர் கான் இவர்களை விட பணக்காரர் என்பது மேலும் ஒரு தகவல்.

Advertisement

திரைக்குடும்பத்தை சேர்ந்த ஹிரித்திக் ரோஷன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி ஆக்‌ஷன் ஹீரோவாக தற்போது வலம் வருகிறார். கிரிஷ், வார், தூம் உள்ளிட்ட படங்களில் நடித்து  ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது, இவர் நடித்துள்ள ஃபைட்டர் திரைப்படம் வெளியானது. மேலும் அவர் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி வரை சம்பாதிக்கிறார்.

மேலும், ஹிரித்திக் ரோஷன் HRX என்ற வணிக நிறுவனத்தை நடத்தி வரும் இவர், முதலீட்டாளாராகவும் உள்ளார். இதன் மூலம், இந்தாண்டு இவரின் சொத்து மதிப்பு 7,300 கோடி ரூபாயாக உள்ளது. இவரை போன்று மற்ற வாரிசு நடிகர், நடிகைகளான  ரன்பீர் கபூர், ஆலியா, ராம் சரண் உள்ளிட்டோரை காட்டிலும் இவரின் சொத்து மதிப்பு 3,100 கோடி ரூபாயாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Fox Hill கார் பந்தயம் | ஏழு உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து! 8 வயது சிறுமி உட்பட 7 பேர் பலி..

Advertisement
Next Article