முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’என்னுடைய திருமணத்தில் எனக்கு விருப்பமே இல்லை’..!! ’கட்டாய தாலி கட்டிய மாரி செல்வராஜ்’..!! அவரே சொன்ன பகீர் தகவல்..!!

I fell in love with my wife Divya and got married. My wife and I do not want to tie the knot and get married.
01:42 PM Sep 24, 2024 IST | Chella
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது படங்கள் அதிகளவில் கவனம் பெறும் படங்களாக இருந்து வருகின்றன. இதுவரை இவர் 4 படங்கள் மட்டுமே இயக்கியுள்ளார். அதன்படி, பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது வாழை படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

இந்த 4 படங்கள் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் இருந்தும் அதையும் கடந்து இந்த படங்கள் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. சமீபத்தில் ஒரு நேர்காணலில் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறுகையில், ”எனக்கு பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும். நான் இன்னும் எனது பழைய நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். புதிதாக வாழ ஆரம்பிக்கவில்லை. அவ்வாறு நான் புதிதாக வாழ்கிறேன் என்றால், அது என் பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கை தான்.

என் மனைவி திவ்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனக்கும், என் மனைவிக்கும் தாலி கட்டி திருமணம் செய்ய விருப்பம் இல்லை. ஆனால் என் மாமியார், தாலி கட்டிதான் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதனால் விருப்பமே இல்லாமல், கட்டாயத்தால் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன். என்னை பொறுத்தவரை இருமனம் இணைந்தால் போதும். எதற்கு இந்த திருமணம் என்பதுதான் என் எண்ணம்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : கேரளாவில் இருந்து பெண்ணை வரவழைத்து அடிக்கடி உல்லாசம்..!! இம்முறை மேட்டரே வேற..!! அரை நிர்வாணமாக ஓடிய அதிமுக நிர்வாகி..!!

Tags :
இயக்குனர்இயக்குனர் மாரி செல்வராஜ்தமிழ் சினிமாதிருமணம்
Advertisement
Next Article