முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குலதெய்வத்திடம் வேண்டும்போது இந்த அறிகுறிகளை கவனிச்சிருக்கீங்களா..? கண்டிப்பா நிறைவேறப் போகுது..!!

Be it a temple or a pooja room, if tears flow from your eyes unconsciously while you pray, your prayers will surely be answered.
05:00 AM Sep 07, 2024 IST | Chella
Advertisement

கடவுளிடம் நாமும் பல வேண்டுதல்களை வைத்து வருகிறோம். காரணம், நம் வேண்டுதலை கடவுள் நிறைவேற்றுவார் என்பதால் தான். குலதெய்வம், இஷ்டதெய்வம் என்று அனைவரிடத்திலும் நாம் வைக்கும் வேண்டுதல் நிறைவேறுமா? என்பதை சில அறிகுறிகள் வைத்து தெரிந்து கொள்ள முடியும்.

Advertisement

கோயில் அல்லது பூஜை அறை என எந்த இடமாக இருந்தாலும், நீங்கள் வேண்டுதல் வைக்கும்போது உங்களையே அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் நிச்சயம் உங்கள் வேண்டுதல் பலிக்கும். மேலும், கோயிலில் நீங்கள் மனதில் வேண்டுதல் வைத்து வேண்டிக் கொண்டிருக்கும்போது குழந்தைகள் அழுதால் உங்கள் வேண்டுதலை கடவுள் நிச்சயம் நிறைவேற்றுவார் என்று அர்த்தம்.

கோயில், வீட்டு பூஜை அறை என எந்த இடமாக இருந்தாலும் நீங்கள் உங்கள் வேண்டுதலை கடவுளிடம் சொல்லும்போது பல்லி சத்தமிட்டால் வேண்டுதல் பலிக்கும். அதேபோல் கடவுளிடம் வேண்டும் போது மணி அடித்தால் உங்கள் வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம்.

Read More : உட்கார்ந்தே வேலை செய்பவர்கள் இந்த உணவுகளை சாப்பிட மறந்துறாதீங்க..!! கண்டிப்பா இதையும் பண்ணுங்க..!!

Tags :
கடவுள் நம்பிக்கைபூஜை அறை
Advertisement
Next Article