முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கு..? ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்‌ஷன்..!! என்ன இப்படி சொல்லிட்டாரு..!!

Rajinikanth returned to Chennai after attending the wedding of famous businessman Mukesh Ambani's son Anand Ambani How is law and order in Tamil Nadu? His shocking answer to the question has caused a stir.
09:17 AM Jul 15, 2024 IST | Chella
Advertisement

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு கலந்து கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு அவர் கூறிய அதிர்ச்சி பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமணம் மும்பையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டனர். அந்த வகையில், ரஜினிகாந்த் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார் என்பதும் திருமணத்தில் திடீரென அவர் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது என்பதும் தெரிந்தது.

இந்நிலையில், திருமணத்தில் கலந்து கொண்ட பின், சென்னை திரும்பிய ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர், ”தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று பதில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அம்பானி வீட்டில் கடைசி திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது என்றும், அதில் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும், கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தை பார்க்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

Read More : மீண்டும் இணைந்த பழைய காதல் ஜோடி… அம்பானி வீட்டு விசேஷத்தில் விசேஷம்.. சர்சசையில் சிக்கிய ஜோடி…

Tags :
ambaniChennaikamalhaasanrajinikanth
Advertisement
Next Article