முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை..? இன்றைக்குள் முதல்வர் அறிவிப்பார்..!! உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்..!!

Chief Minister Stalin will take a decision regarding school holidays by this evening.
02:15 PM Oct 15, 2024 IST | Chella
Advertisement

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை எச்சரிக்கையை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆவு மேற்கொண்டு வருகிறார்.

Advertisement

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”சென்னையில் 89 படகு உட்பட பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 130 படகுகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு மணி நேரம் மழை நின்றால் கணேசபுரம், பெரம்பூர் சுரங்க பாதையில் தேங்கி மழை நீர் வெளியேற்றப்படும். சென்னைக்கு உதவ 65,000 தன்னார்வலர்கள் தயாராக இருக்கின்றனர்.

பள்ளி விடுமுறை தொடர்பாக இன்று மாலைக்குள் முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு எடுப்பார். மழை எச்சரிக்கை தொடர்பாக ஆய்வு செய்த பின் விடுமுறை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார்” என்று கூறினார்.

Read More : ”ஆத்தி பார்க்கவே ரண கொடூரமா இருக்கே”..!! தெரிஞ்சு கூட இந்த மீனை தொட்றாதீங்க..!! உயிருக்கே ஆபத்து..!!

Tags :
உதயநிதி ஸ்டாலின்துணை முதல்வர் முக.ஸ்டாலின்பள்ளிகளுக்கு விடுமுறை
Advertisement
Next Article