ரூ.6,000 வெள்ள நிவாரண தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா..? வங்கிக் கணக்கிற்கு வரும் பணம்..!!
10:23 AM Jan 19, 2024 IST
|
1newsnationuser6
Tags :
Advertisement
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ரேஷன் அட்டை இல்லாதவர்கள் வீட்டு வாடகை ஒப்பந்தம் மற்றும் கேஸ் பில் உள்ளிட்ட ஆவணங்களை வைத்து 6,000 ரூபாய் வெள்ள நிவாரண நிதி பெற ரேஷன் கடைகளில் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை பணம் கிடைக்கவில்லை.
Advertisement
இந்நிலையில், ரேஷன் கார்டு இல்லாதவர்களின் செல்போன் எண்ணிற்கு அதிகாரிகள் அழைத்து விரைவில் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் எனக் கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் செய்தி புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சற்று நிம்மதியை தந்துள்ளது.
Advertisement
Next Article