முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

12ம் வகுப்புத் தேர்ச்சி போதும்.. ஈரோடு மாவட்டத்தில் அரசு வேலை..!! ரூ.58,100 வரை சம்பளம்..

Government of Tamil Nadu has issued a notification to fill the vacant post of Office Assistant in the Office of Assistant Director, Criminal Prosecution Department, Erode District.
03:42 PM Sep 30, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழ்நாடு அரசின் ஈரோடு மாவட்ட குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தற்காலிக நியமனம் அடிப்படையில் இந்த பணியிடம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

பதவி : அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம் : 15,700 – 58,100

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://erode.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி : உதவி இயக்குநர், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், 7வது மாடி, ஈரோடு - 638011

இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி குறிப்பிடவில்லை. இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://erode.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

Read more ; வழுக்கை தலை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லுங்க..!! வியக்க வைக்கும் புதிய ஆராய்ச்சி முடிவு

Tags :
erodetn governmentvacant post of Office Assistant
Advertisement
Next Article