முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Rain: தமிழக மக்களே குட்நியூஸ்!… தொடர்ந்து 4 நாட்கள்!… வெப்பத்தை தணிக்க வரும் மழை!… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

05:30 AM Mar 19, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Rain: தமிழ்நாட்டில் தொடர்ந்து 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை(மார்ச் 20) முதல் 23ம் தேதிவரை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 – 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, 23ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும். மீனவர்களுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. தமிழகத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ள இடங்களில் நாமக்கல் மாவட்டம் கரூர் பரமத்தியில் 39 டிகிரி செல்சியஸ் உடன் முதலிடத்தை பிடித்துள்ளது

Readmore: பாமக – பாஜக கூட்டணி உறுதி…! 10 தொகுதிகள் ஒதுக்கீடு…!

Tags :
எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?தொடர்ந்து 4 நாட்கள்வெப்பத்தை தணிக்க வரும் மழை
Advertisement
Next Article