முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீரிழிவு தொல்லை இனி இல்லை.! கோல்டன் ஜூஸ் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா.! 100% ரிசல்ட்.!

05:37 AM Dec 24, 2023 IST | 1newsnationuser4
Advertisement

நீரிழிவு நோய் இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் சில இயற்கை முறையிலும் இதனை கட்டுப்படுத்த இயலும். இதற்கான ஒரு அற்புத மருந்து தான் கோல்டன் ஜூஸ். இந்த அற்புதமான பானத்தை அருந்துவதன் மூலம் தீவிர பாதிப்பில் இருக்கும் நீரிழிவு நோயும் கட்டுக்குள் வரும் .

Advertisement

இந்த அற்புதமான பானம் செய்வதற்கு இரண்டு நெல்லிக்காய் மற்றும் 5 கிராம் மஞ்சள் எடுத்துக் கொள்ளவும். இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு இவற்றுடன் வெந்நீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸ் எடுக்கவும். பின்னர் இவற்றை 100 மில்லி அளவிற்கு சுண்ட காய்ச்சி எடுக்கவும். இந்த பானத்தை தினமும் குடித்து வர எவ்வளவு கடுமையான நீரிழிவு நோய் இருந்தாலும் நல்ல நிவாரணம் கிடைக்கும். மிகத் தீவிரமான நீரிழிவு நோய் பாதிப்புகளுக்கு கூட இந்த ஜூஸ் அற்புதமானது என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பொன் நிறத்திலிருக்கும் இந்த நெல்லிக்காய் மஞ்சள் சாறு சுவை மிகுந்தது மேலும் இந்தச் சாறு சர்க்கரை நோயின் தீவிர பாதிப்பையும் கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் அதிகரிப்பதால் ஏற்படும் கை கால் எரிச்சல் அரிப்பு மற்றும் கண் பார்வை குறைபாடு ஆகியவையும் குணமாகும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பானத்தை குடித்து வர அவர்களது சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டிற்குள் வந்து ஆரோக்கியமுடன் வாழலாம் எனவும் அறிவுறுத்துகின்றனர் .

Tags :
Amla And TurmericDiabetic CareGolden Juicehealth tipshealthy life
Advertisement
Next Article