முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இன்ஸ்டாவில் பழக்கமான இளம்பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்து கூட்டு பலாத்காரம்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

The incident of gang-raping a familiar young woman on Insta to a hotel has caused a shock.
09:24 AM Jun 18, 2024 IST | Chella
Advertisement

இன்ஸ்டாவில் பழக்கமான இளம்பெண்ணை ஹோட்டலுக்கு வரவழைத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் மூலமாக இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தில் அந்த இளைஞர் வங்கியில் வேலை செய்வதாகவும், அந்த பெண்ணுக்கும் வேலை வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்துள்ளார். இதனை அந்தப்பெண்ணும் உண்மை என நம்பிவிட்டார்.

இதையடுத்து, அந்த இளைஞரின் நண்பரோடு ஷாம்லி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல ஹோட்டலுக்கு வரச்சொல்லி இளம்பெண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால், அந்த பெண்ணும் உடனே ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். அந்த ஹோட்டல் ரூமில் இருவரும் இருந்துள்ளனர்.

பின்னர், அப்பெண்ணுக்கு தெரியாமல் அவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இருவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இருவரும் ஆசை தீர அந்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர். மயக்கம் தெளிந்ததும் தனக்கு நடந்த கொடூரத்தை அறிந்த அப்பெண், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : 200 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்!! பெல்ட்டால் அடித்து சித்ரவதை!! ஷாக் சம்பவத்தின் பின்னணி என்ன?

Tags :
crimerape
Advertisement
Next Article