முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்கு 'ரெண்டு பசங்க' கூட்டு...! பிரதமர் மோடி தாக்கு

06:10 AM Apr 26, 2024 IST | Vignesh
Advertisement

சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக 'ரெண்டு பசங்க' கூட்டு சேர்ந்துள்ளனர் - ’ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ்’ கூட்டணி குறித்து பிரதமர் மோடி விமர்சனம்.

Advertisement

ஆக்ராவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி-அகிலேஷ் யாதவ் கூட்டணி தாஜா அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். ஓபிசி ஒதுக்கீட்டை காங்கிரஸ் திருடியதாகவும், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியலுக்காக ராகுல்காந்தி-அகிலேஷ் யாதவ் 'ரெண்டு பசங்க' கூட்டு சேர்ந்துள்ளனர் என்றார்.

சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியல் கொள்கை நாட்டை பிளவுபடுத்தும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக்கின் அடையாளங்கள் இருப்பதாக கூறினார். சிறுபான்மையினரை தாஜா செய்யும் அரசியல் நாட்டின் நேர்மையான மக்களின் உரிமையைப் பறித்துவிட்டது. "எங்கள் நாடு பல திருப்திகரமான அரசியலைக் கண்டுள்ளது, அது நாட்டை துண்டு துண்டாகப் பிரித்துள்ளது. தாஜா அரசியல் உண்மை மற்றும் நேர்மையானவர்களின் உரிமைகளைப் பறித்துள்ளது.

Advertisement
Next Article