For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஒரு எலும்பிச்சை பழம் இருந்தால்போதும்; உங்களது மொத்த கடனும் க்ளோஸ்

05:30 AM Apr 20, 2024 IST | Baskar
ஒரு எலும்பிச்சை பழம் இருந்தால்போதும்  உங்களது மொத்த கடனும் க்ளோஸ்
Advertisement

லட்சக் கணக்கில் நீங்கள் வாங்கி குவித்துள்ள கடனை அடைக்க இந்த எளிய பரிகாரத்தை செய்தாலே போதுமானது..!

Advertisement

இன்றைய காலத்தில் கடன் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவது அவ்வளவு எளிது அல்ல. வீட்டிற்கு வாங்கும் பொருட்கள் முதற்கொண்டு இஎம்ஐ என்ற டிஜிட்டல் முறையில் கடனில்தான் வாங்கி குவிக்கிறோம். இப்படி ஆசையில் சிறிதாக தொடங்கும் கடன், நாளடைவில் பெரிதாவிடுகிறது. அடைக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே லட்சக்கடனை அடைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு எளிய பரிகாரத்தை வாரத்தில் வியாழன் அல்லது வெள்ளி அன்று செய்து வர வேண்டும்.இதற்கு முதலில் ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதை உங்கள் கையில் வைத்துக் கொண்டு தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடன் மற்றும் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்கள் என்பது குறித்து மனதில் ஒருமுறை சொல்லிக் கொள்ளவும்.பிறகு வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து விட வேண்டும் என்று வேண்டிக் கொண்டு கையில் வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி தலையில் இருந்து பாதம் வரை பிழிந்து விடவும். பிறகு எலுமிச்சம் பழத்தின் தோலை தூக்கி எரிந்து விடவும்.அதன் பின்னர் தலைக்கு குளிக்கவும்.இவ்வாறு வாரம் ஒருமுறை எலுமிச்சம் பழத்தை தலை முதல் பாதம் வரை தேய்த்து குளித்து வந்தால் கடன் தீர வழி பிறக்கும்.

Tags :
Advertisement