முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

டியூசனுக்கு வந்த மாணவனை மயக்கி உல்லாசம்..!! 15 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்திய ஆசிரியை..!! விருதுநகரில் அதிர்ச்சி..!!

A complaint was filed at the Women's Police Station that the teacher was sexually harassing her son who was going to Tucson
12:30 PM Jul 26, 2024 IST | Chella
Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு வீட்டிலேயே டியூசனும் எடுத்து வந்துள்ளார். இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்து வந்துள்ளான்.

Advertisement

இந்நிலையில் டியூசன் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு நெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால், இருவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் மாணவனின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து, மாணவனை டியூசனுக்கு அனுப்புவதை நிறுத்தியுள்ளனர்.

ஆனாலும், இவர்களின் கள்ளக்காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்துள்ளது. இதனால், பொறுமை இழந்த மாணவனின் பெற்றோர், டியூசன் செல்லும் தனது மகனுக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுப்பதாக மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து டியூசன் ஆசிரியையை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”நிலத்தடி நீரை மனிதர்களால் குடிக்கவே முடியாது”..!! ”எதிர்காலத்தில் காத்திருக்கும் பேராபத்து”..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

Tags :
crimeillegal relationshipvirudhunagar
Advertisement
Next Article