முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Earthquake | திருவாரூர் மாவட்டத்தில் நிலநடுக்கம்..? அலறியடித்து ஓடிய மக்கள்..!! நடந்தது என்ன..?

01:12 PM Mar 26, 2024 IST | Chella
Advertisement

வெளிமாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் சமீப காலமாக நிலநடுக்கம் தொடர்ந்து ஏற்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று திருவாரூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றி 20 கிலோமீட்டர் தூரம் வரை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பலத்த சத்தம் கேட்டதால், அலுவலகத்தில் இருந்து ஊழியர்கள், பொதுமக்கள் அலறி அடித்து வெளியேறினர். இந்த நிலநடுக்கம் எவ்வளவு ரிக்டர் அளவில் பதிவானது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

Read More : ’சொந்தமா கார் கூட இல்லையாம்’..!! தமிழிசையின் சொத்து மதிப்பு எத்தனை கோடி..?

Advertisement
Next Article