முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தூக்கத்தில் தண்ணீரில் மூழ்குவதுபோல் கனவு வருதா..? இதற்கு என்ன பலன் தெரியுமா..? அதிர்ஷ்டம் தான்..!!

05:11 PM Dec 13, 2023 IST | 1newsnationuser6
Advertisement

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியம். அப்படி தூங்கும் போது வரும் கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது. கெட்டது நடப்பது போலவும் வரலாம். ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.

Advertisement

கனவு சாஸ்திரத்தின் அடிப்படையில் நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும். அந்தவகையில், தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் நீங்கள் பெரும்பாலும் அபசுகுணம் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அது தவறு. ஏனென்றால் நீர் என்பது பஞ்சபூதங்களில் ஒன்றாகும்.

அது நன்மை விளைவிக்க கூடிய கனவாகும். எனவே தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் கனவு காண்பவருக்கு இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கை நிம்மதியாக மாறும். தொழில் ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும், வாழ்க்கையை ரீதியாகவும் தனிப்பட்ட விஷயங்களிலும் அனைத்திலும் இருந்த தீய பலன்கள் அனைத்தும் விலகி இனிவரும் காலங்களில் சிறப்பான வாழ்க்கை அமையப் போகிறது என்பதை உணர்த்துவதாகவே இந்த கனவு இருக்கிறது.

Tags :
கனவுதண்ணீர்தூக்கம்பலன்கள்
Advertisement
Next Article