For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழ்நாட்டில் பேரதிர்ச்சி..!! ஏழை மக்களை கொச்சி அழைத்துச் சென்று சட்டவிரோதமாக கிட்னி விற்பனை..!!

It has been exposed that poor people are being taken from Tamil Nadu to Kochi in Kerala to sell their kidneys.
06:04 PM May 29, 2024 IST | Chella
தமிழ்நாட்டில் பேரதிர்ச்சி     ஏழை மக்களை கொச்சி அழைத்துச் சென்று சட்டவிரோதமாக கிட்னி விற்பனை
Advertisement

தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு கிட்னி விற்பனை செய்ய ஏழை மக்கள் அழைத்துச் செல்லப்படுவது அம்பலமாகியுள்ளது. கந்து வட்டிக்கு கடன் வாங்குபவர்களை குறிவைத்து ஏஜெண்டுகள் மூலம் அவர்கள் கொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisement

கிட்னி விற்பவரை உறவினர்களாக காட்ட போலி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்தது. ரூ.30 லட்சம் வரை கிட்னி தேவைப்படுபவர்களிடம் பேரம் பேசும் அந்த கும்பல், கிட்னியை வழங்குபவர்களுக்கு ரூ.6 லட்சம் மட்டுமே வழங்குகிறது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’இனி குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம்’..!! அமைச்சர் அதிரடி உத்தரவு..!! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

Tags :
Advertisement