For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

போதை பொருள் கடத்தல் தொழிலதிபருடன் தொடர்பு..!! கணவரை பிரியும் நமிதா..? பயில்வான் பரபரப்பு தகவல்..!!

02:01 PM Jan 20, 2024 IST | 1newsnationuser6
போதை பொருள் கடத்தல் தொழிலதிபருடன் தொடர்பு     கணவரை பிரியும் நமிதா    பயில்வான் பரபரப்பு தகவல்
Advertisement

நடிகை நமிதா, கடந்த 2017ஆம் ஆண்டு காதலன் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2022ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தது. திருமணத்துக்குப் பின்பு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும், குழந்தைகள் பிறந்த பின்னர் ஒட்டுமொத்தமாக திரையுலகில் இருந்து விலகினார் நமிதா. இந்நிலையில், நமிதா பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நமிதாவுக்கும், ஒரு போதை கடத்தல் தொழிலதிபருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தினால், தற்போது தன்னுடைய காதல் கணவரை பிரியும் எண்ணத்தில் உள்ளதாகவும், நமிதா அந்த தொழிலதிபரின் லைப் ஸ்டைலில் மயங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது திரையுலகில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலர் நமிதா பற்றி அவதூறுகளை பரப்ப வேண்டாம் என பயில்வான் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும், பயில்வான் ரங்கநாதன் கருத்துக்கு நமிதா விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கே வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நமிதா நடிப்பை தாண்டி சமீப காலமாக பாஜகவில் இணைந்து துடிப்புடன் செயல்பட்டு வருகிறார் என்பதும் நாம் அறிந்ததே.

Tags :
Advertisement