For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’விவாகரத்தான பெண்களுக்கு செக்..!! முன்னாள் கணவர்கள் நிம்மதி’..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி..!!

01:50 PM Apr 10, 2024 IST | Chella
’விவாகரத்தான பெண்களுக்கு செக்     முன்னாள் கணவர்கள் நிம்மதி’     சுப்ரீம் கோர்ட் அதிரடி
Advertisement

விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பெண் ஒருவர் விவாகரத்தான 6 மாதங்களுக்கு பிறகு அளித்த புகாரை வைத்து பதிவான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் கணவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியலமைப்பு சட்டத்தின் 142 பிரிவு அதிகாரத்தை பயன்படுத்தி, முன்னாள் கணவருக்கு எதிரான கிரிமினல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், விவாகரத்தான பெண்கள், முன்னாள் கணவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

Read More : ”பணத்திற்காக நடிகை விந்தியா செய்யும் காரியம்”..!! ரகசியத்தை புட்டு வைத்த பயில்வான்..!!

Advertisement