For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாமியாருடன் கள்ளத்தொடர்பு..!! ஊரார் முன்னிலையில் 2-வது திருமணம்..!! மாமனார் அதிர்ச்சி..!!

11:52 AM May 02, 2024 IST | Chella
மாமியாருடன் கள்ளத்தொடர்பு     ஊரார் முன்னிலையில் 2 வது திருமணம்     மாமனார் அதிர்ச்சி
Advertisement

பீகார் மாநிலம் பாட்னாவை அடுத்துள்ள பங்காவில் உள்ள ஹீர் மோதி கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ் (45). இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், 55 வயதாகும் மாமியார் கீதாவுக்கும், மருமகன் சிக்கந்தருக்கும் நாளடைவில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் மாமனார் திலேஷ்வர் தர்வேவுக்கு தெரியவந்ததை அடுத்து அதிர்ச்சியடைந்தார். மேலும், இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்து வரை சென்றது. இதையடுத்து, கிராம மக்கள் முன்னிலையில் சிக்கந்தர் தனது மாமியாருடன் இருந்த கள்ளத்தொடர்பை ஒப்புக்கொண்டார். பின்னர், அனைவரின் முன்னிலையில் சிக்கந்தர் மற்றும் கீதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More : இந்த விஷயங்களை மருத்துவர் உங்களிடம் சொல்லவே மாட்டார்..!! நீங்கள் தான் ஜாக்கிரதையா இருக்கணும்..!!

Advertisement