முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு..!! திருமணம் ஆகாதவர்களும் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம்..!!

The central government has announced that unmarried people can also adopt children.
08:32 AM Aug 22, 2024 IST | Chella
Advertisement

இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement

இதுவரை திருமணம் ஆகி குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே குழந்தைகளை தத்தெடுக்க முடியும் என்ற விதி இருந்து வந்தது. ஆனால், தற்போது மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் சூப்பர் அறிவிப்பௌ வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

திருமணம் ஆகாதவர்கள், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்டோர் இனி குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், 30 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆதரவற்ற இல்லங்களில் இருந்து 6 வயது வரை நிரம்பிய குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை திருமணமாகி குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே தத்தெடுக்க முடியும் என்ற நிலை இருந்த நிலையில், தற்போது அனைத்து தரப்பினரும் குழந்தைகள் தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் இருந்து அதிக குழந்தைகள் தத்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : எனக்கு 4 புருஷனா..? ஏன் உங்களுக்கு தெரியாதா சீமான்..? பெண் பாவம் பொல்லாதது..!! விளாசிய விஜயலட்சுமி..!!

Tags :
குழந்தைகள்திருமணம்மத்திய அரசு
Advertisement
Next Article