முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசுப் பெண் ஊழியர் குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த சகோதரர்கள்..!! திடீரென கேட்ட அந்த சத்தம்..!! நடந்தது என்ன..?

01:56 PM Nov 15, 2023 IST | 1newsnationuser6
Advertisement

அரசு பெண் ஊழியர் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த அண்ணன்-தம்பி 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு தெற்கு தெருவைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர், அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், இவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த போது மர்ம நபர்கள் யாரோ செல்போனில் வீடியோ எடுத்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி கூச்சலிட்டுள்ளார்.

இதையடுத்து, உடனே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுதொடர்பாக அந்த பெண் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது அதே பகுதியைச் சேர்ந்த அண்ணன்- தம்பியான செல்லதுரை (33), சின்னத்துரை (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
கன்னியாகுமரிசகோதரர்கள்வீடியோ
Advertisement
Next Article