For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | தமிழ்நாட்டில் இரவோடு இரவாக உயர்ந்த சுங்கக் கட்டணம்..!! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!!

Motorists in Tamil Nadu are in for a shock as tolls have been hiked overnight.
08:46 AM Jun 12, 2024 IST | Chella
breaking   தமிழ்நாட்டில் இரவோடு இரவாக உயர்ந்த சுங்கக் கட்டணம்     வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Advertisement

தமிழ்நாட்டில் இரவோடு இரவாக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement

நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஏற்கனவே, சுங்கச்சாவடிகளை கைவிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், தற்போது சுங்கக் கட்டணம் இரவோடு இரவாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து மாமல்லபுரத்தை இணைக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் சுங்கக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்கள் செல்ல ரூ.2இல் இருந்து ரூ.110 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக மாதத்தின் முதல் நாளில்தான் சுங்கக் கட்டணத்தில் மாற்றம் இருக்கும். ஆனால், இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

Read More : நகர வாழ்க்கைக்கு குடிபெயர்ந்தவர்களை மீண்டும் கிராமத்திற்கே வரவழைத்த விவசாயம்..!! இப்போ எல்லாம் அங்க பணக்காரங்கதான்..!!

Tags :
Advertisement