For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BREAKING | தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் அதிரடி உயர்வு..!! ஏப்.1 முதல் அமல்..!! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..!!

10:53 AM Mar 23, 2024 IST | 1newsnationuser6
breaking   தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் அதிரடி உயர்வு     ஏப் 1 முதல் அமல்     தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
Advertisement

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணங்களை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் மட்டும் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

Advertisement

அதன்படி அரியலூர் - மணகெதி, திருச்சி - கல்லக்குடி, வேலூர் - வல்லம், விழுப்புரம் - தென்னமாதேவி, திருவண்ணாமலை - இனம்காரியாந்தல் ஆகிய சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Tasmac | மதுப்பிரியர்கள் ஷாக்..!! தமிழ்நாட்டில் இழுத்து மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!!

Advertisement