For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பரபரப்பு...! சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு...! தேர்தல் பணியில் இருந்த CRPF வீரர் படுகாயம்...!

01:01 PM Apr 19, 2024 IST | Vignesh
பரபரப்பு     சத்தீஸ்கரில் குண்டு வெடிப்பு     தேர்தல் பணியில் இருந்த crpf வீரர் படுகாயம்
Advertisement

சத்தீஸ்கர் IED குண்டுவெடிப்பில் சிஆர்பிஎஃப் அதிகாரி காயமடைந்துள்ளார்.

Advertisement

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பைரம்கர் சிஹ்கா கிராமம் அருகே நக்சலைட்களால் IED குண்டுவெடிப்பில் தேர்தல் பணியில் இருந்த CRPF இன் உதவி கமாண்டன்ட் காயமடைந்தார். காயமடைந்த உதவி கமாண்டன்ட் சிகிச்சைக்காக பைரம்கர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக பிஜாப்பூர் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதே போல மணிப்பூர் மாநிலத்தில் வாக்குச்சாவடிகள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் உள்ள மொய்ராங் தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடி அருகே மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.இந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தில் பலத்தை போலீஸ் சம்பவ இடத்தில் ராணுவ பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement