For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பார்த்திபனுக்கு பல பெண்களுடன் தொடர்பு.. விவாகரத்துக்கு இதுதான் காரணம்!! - பகீர் கிளப்பும் பயில்வான்..!

Bailwan Ranganathan said that Parthiban had relations with many women. This is the reason for the divorce
10:44 AM Jul 11, 2024 IST | Mari Thangam
பார்த்திபனுக்கு பல பெண்களுடன் தொடர்பு   விவாகரத்துக்கு இதுதான் காரணம்     பகீர் கிளப்பும் பயில்வான்
Advertisement

சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பயில்வான் ரங்கநாதனை தெரிந்திருக்கும். சினிமா துறையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி அவர்களின் அந்தரங்க விஷயங்கள் மற்றும் சர்ச்சையான விஷயங்களை பேசி அதிகமான வியூஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் இவரை பலர் திட்டிக் கொண்டிருந்தாலும், இவர் பேசுவதை அதிகமானோர் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

Advertisement

நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என பல முகங்களை கொண்டவர் பார்த்திபன். இவர் நடிகை சீதாவை 1990 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கும் நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2001 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில், பிரபல நடிகர் பயில்வான் பேட்டி ஒன்றில் பேசுகையில் பார்த்திபன் தனது மனைவி சீதாவை பிரிந்து பின்னர் அடிக்கடி ஒவ்வொரு பெண்களுடனும் காதல் செய்து வந்தார். சிலர் எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என்று சொல்லி சில பெண்கள் பிரிந்து சென்று விட்டனர். இதே போல், பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் பார்த்திபனுக்கு காதல் ஏற்பட்டது என்று பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

Tags :
Advertisement